இந்திய விமான விபத்தில் தப்பியவருக்கு நேர்ந்த கதி

இந்திய விமான விபத்தில் தப்பியவருக்கு நேர்ந்த கதி

ஏர் இந்​தியா விமான விபத்​தில் அதிர்​ஷ்ட​வச​மாக உயிர் தப்​பிய விஸ்​வாஸ் குமார் இன்​னும் அதிர்ச்​சி​யில் இருந்து மீள முடி​யாமல் தவிக்​கிறார். குஜ​ராத் மாநிலம் அகம​தா​பாத்​தில் இருந்து ஜூன் 12-ம் திகதி லண்​டன் புறப்​பட்ட ஏர் இந்​தியா விமானம் சில விநாடிகளில் கீழே விழுந்து நொறுங்​கியது. இதில் விமானப் பயணி​கள், ஊழியர்​கள் 241 பேர் உயி​ரிழந்​தனர். அத்​துடன் விமானம் மருத்​துவ கல்​லூரி விடுதி மீது விழுந்​த​தில் அங்​கிருந்த முதுகலை மாணவர்​கள் உட்பட 19 பேர் இறந்​தனர். இந்த விபத்​தில் […]

Continue Reading